27.08.2016









4 comments:

  1. அய்யா வணக்கம், தங்கள் Pondy times இதழ் 27/08/2016 படித்தேன், மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக புதுச்சேரியில் செவாலியர் விருதுபெற்ற அறிஞர்கள் பற்றிய கட்டுரை மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன்,

    ReplyDelete
  2. அத்தகவலில் மேலும் ஒரு செய்தியைக் குறிப்பிட விரும்புகிறேன் 1954 ஆம் ஆண்டு புதுச்சேரியில் செவாலியர் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் புதுச்சேரி கவிஞர் வாணிதாசன் அவர்கள்,
    தமிழ் மொழி் மற்றும் பிரெஞ்சு மொழி ஆளுமையுடையவர், பிரெஞ்சு தமிழ் கையகரமுதலி எழுதியுள்ளார், தமிழில் 19 க்கும் மேற்பட்ட கவிதைதொகுதிகளையும், கவிதை நாடகங்களையும் எழுதியுள்ளார், திராவிட இயக்க கவிஞர்களில் பிரெஞ்சு குடியரசின் உயரிய விருதான செவாலியர் விருதை பெற்றவர்,

    ReplyDelete
  3. இத்தகவலை அடுத்த இதழில் வாணிதாசன் புகைப்படத்துடன் வெளியிட்டுச் புதுச்சேரி கவிஞரை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு வாணிதாசன் குடும்பத்தார்...

    ReplyDelete
  4. இத்தகவலை அடுத்த இதழில் வாணிதாசன் புகைப்படத்துடன் வெளியிட்டுச் புதுச்சேரி கவிஞரை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு வாணிதாசன் குடும்பத்தார்...

    ReplyDelete